Sinthanai Thuli




”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்.
இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”.







எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.








நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,

உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!

அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment

அமெரிக்காவின் ஆரம்ப வரலாறு

கிறிஸ்டோபர் கொலம்பஸ்   அமெரிக்காவின் ஆரம்பம்      உலகம் உருண்டையானது என்பது நம்மைப் பொறுத்தளவில் தெரிந்த ஒரு விடையமாகும் . ஆனால...